இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 108 கோடி ரூபாய் மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருட்களை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புயல் காப்பகம் பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வீட்டில் போதைப்பொருள் அல்லது கடத்தல் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரண ...