ராமர் பிள்ளை தயார் செய்தது மூலிகை பெட்ரோல் அல்ல, வேதி பொருட்களை கொண்டு போலியாக தயாரிக்கப்படது எனக் கூறி கடந்த 2000-ம் ஆண்டு சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்தது .
“மோடி முகத்தை பார்த்தால் ஓட்டு கிடைக்காது என்பதால் ராமர் முகத்தை காட்டி ஓட்டுகேட்க பார்க்கிறார்கள்” என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
“புதிய இந்தியா ஜனவரி 22-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நாள் வரலாற்றில் இடம்பெறும். ஏனெனில் அன்றுதான் அயோத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.” அமித்ஷா