"வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளது. தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே தொண்டர்கள் விரும்புகிறார்கள்" என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளா ...
"கோவில் கட்டுவது அரசின் வேலை இல்லை, 50 ஆண்டுக்கால இந்தியாவில் இந்த பழக்கம் இல்லை. இந்து அறநிலையத்துறையைத் தமிழ்ச் சமய அறநிலையத்துறையாக மாற்ற வேண்டும்" - முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தன்னுர ...
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாடப்பட்ட அதேநேரத்தில், மலையாள பிரபலங்கள் பலர் இந்திய அரசியலைப்பின் முன்னுரை பக்கத்தை அவர்களுடைய ஷோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ளார்கள்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவானது ஜனவரி 22ம் தேதியான இன்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில், பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.