தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த பொருட்களை மார்ச் 6 மற்றும் 7 ஆம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.
சனாதனம் தொடர்பான வழக்கில் பீகார் மாநிலம் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி நேரில் ஆஜராகக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.