பட்டுக்கோட்டை அருகே நெய்வாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், சமீபகாலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து வருகிறார். அவை சமூகவலைதளங்களில் பகிரப்பட் ...
சாத்தான்குளம் வழக்கில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் 48 சாட்சியங்களிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது . இதில் ஆய்வாளார் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள் ...