I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நாடு முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, அரியலூரில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை உறுதிசெய்தது முதல் வெப்பம் குறித்து ஐ.நா.விடுத்த எச்சரிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
கச்சத்தீவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வாஜ் பேங்க் என்ற இடமும் பேசு பொருளாகி இருக்கிறது. வாஜ்
பேங்க் என்றால் என்ன?. கச்சத்தீவுக்கும், வாஜ் பேங்க்-க்கும் என்ன தொடர்பு என்பதை இணைக்கப்பட்டு ...