பிரதமர் நரேந்திர மோடியை குற்றஞ்சாட்டி ராகுல் காந்தி தனது x தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில், ’மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனைதான்’ என்று பதிவிட்டுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நாடு முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, அரியலூரில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை உறுதிசெய்தது முதல் வெப்பம் குறித்து ஐ.நா.விடுத்த எச்சரிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.