ராசிபுரத்தை சுற்றிலும் கிராமங்கள் இருப்பதால் அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்கள் கால் நடை வளர்ப்பில் அதிக ஈடுபாடு காட்டி வருவதால், மாடுகளுக்கு நல்ல தீவனம் வழங்கி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிழற்கூடத்தின் மீது மோதிய விபத்தில் வனக்காவலர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.