"உங்களுக்கு இங்கு முடித்திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு இருக்கிறது. அதைமீறி நான் முடித்திருத்தம் செய்தால் இங்கு கடையை நடத்த முடியாது. இதனை 18 பட்டி மக்களும் உறுதி செய்துள்ளனர்" - கைதான சலூன ...
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் குதித்த இளைஞரை, சிங்கம் ஒன்று கடித்துக்குதறியதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.