ராஜஸ்தானில் நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டிருந்த மோதல் முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட விதம் பற்றியும், ஈரானின் இலக்கு என்ன என்பது பற்றியும், இஸ்ரேலின் பாதுகாப்பு அரண்கள் பற்றியும் இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.
“இனி நான் இருக்கும் இடத்தில் ஒரு நாய்க்குட்டியை அமரவைத்தாலும் போட்டு வைத்திருக்கும் பாதையில் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு எந்தக்குறையுமின்றி இந்த நிர்வாகம் சிறப்புற நடக்கும்”