காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். தொடர்ந்து அங்கு நடைபெறும் 'ஜெய் பாரத்' பேரணியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார்.
பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் பிரதமர் ராகுல் காந்திக்கும் இடையேயான வார்த்தை போர் தினத்திற்கொன்று என்ற வகையில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நாடு முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.