பாஜகவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்ததாக தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு ஆகியோர் மார்ச் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன ...
தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து ராகுலின் பதிவு நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சொன்ன சில பழைய பதிவுகளையும் தேட ஆரம்பித்துள்ளனர்.
பணிக்கொடை இல்லை, அவரது சேவையின் போது வேறு எந்த இராணுவ வசதிகளும் இல்லை, தியாகம் செய்த அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் இல்லை. இந்தியாவின் மாவீரர்களை அவமதிக்கும் திட்டம் தீட்டுகிறது அக்னிவீரர் திட்டம்
சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கட்சி கூட்டம் ஒன்றில் ராகுல்காந்தி பேசினார். இதன்பின் அவர் ராய்பூர் செல்லும் ரயிலில் பொதுப் பெட்டியில் பயணித்தார். அப்போது அங்கிருந்த பயணிகளிடம் உரையாடினார். இது தொடர்ப ...