இன்றைய காலை தலைப்புச் செய்தியானது,பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி இருக்க வேண்டும் என்ற கருத்து முதல் எலான் மஸ்க்கின் இந்தியா வருகை குறித்த அப்டேட் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
கேரள மாநிலம் வயநாடு, மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியிருப்பதற்கு காரணம் அங்கு ராகுல்காந்தி போட்டியிடுவதுதான். அங்கு கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி நமது செய்தியாளர் ராஜ்குமார் தரும் நேரடி தகவல ...
“இந்த அரசு நரேந்திர மோடி அரசு அல்ல, அதானியின் அரசு. அதானி விரும்பிய சில வாரங்களில் மும்பை விமான நிலையம் அவருக்கு வந்தது. நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழ்நாட்டின் வசம் விட்டுவிடுவோம்” என்று க ...
“பாஜகவை எதிர்த்து போட்டியிடாமல், I.N.D.I.A கூட்டணியில் உள்ள இடது சாரிகளை எதிர்த்து ராகுல்காந்தி களமிறங்குவது ஏன்?” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.