உக்ரைனை தொடர்ந்து போலந்து மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் மீது நேற்று இரவு கொடூர தாக்குதலை ரஷ்யா நிகழ்த்தியுள்ளது. இதில் 30 பேர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
புதிய தலைமுறை யூ டியூப் டிஜிட்டல் தளத்தில் PT INTERNATIONAL எனும் பகுதியில் ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தில் நடந்த உலக நிகழ்வுகள் தொகுப்பாக வழங்கப்பட்டு வரும். இந்த வாரம் நடந்த உலக செய்திகள் இந்த வீடியோ ...