புதுச்சேரியில் தொழிற்சாலை அதிபரை மிரட்டும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நாட்டு வெடிகுண்டு, பிரபல ரவுடியின் காலிலேயே விழுந்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவர், குடியரசு தலைவர் உள்ளிட்ட 16 பேருக்கு மரண வாக்குமூலமாகப் புகார் கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஓமலூர் அருகே சாலையில் சென்ற பொதுமக்களை கஞ்சா போதையில் தாக்கியதாக ஒருவரை பிடித்துள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.