திண்டுக்கல் அருகே 2 சகோதரிகளை கூட்டுபாலியல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த ரவுடி பிரசன்னகுமாரை திங்கட்கிழமை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் தொழிற்சாலை அதிபரை மிரட்டும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நாட்டு வெடிகுண்டு, பிரபல ரவுடியின் காலிலேயே விழுந்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவர், குடியரசு தலைவர் உள்ளிட்ட 16 பேருக்கு மரண வாக்குமூலமாகப் புகார் கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது