டெல்லி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் இரயில் நிலையத்தில் காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வருடம் அக்டோபரில் ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகே ரயில் விபத்து ஏற்பட்டதற்கு லோகோ பைலட் ரயிலை இயக்கிக் கொண்டே மொபைலில் கிரிக்கெட் வீடியோ பார்த்தது தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்ட ரயில் நிலையம் வரை டிரைவர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடிய விஷயம்தான் தற்போது பேசுபொருளாகி வருகிறது.
தென்காசி அருகே டார்ச் லைட் மூலம் ரயிலை நிறுத்தி, அதன்மூலம் பெரும் விபத்தை தடுத்த தம்பதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டியதுடன் வெகுமதியும் வழங்கினார்.