யுவராஜ் சிங் தாயாரின் பஞ்ச்குலாவில் உள்ள வீட்டில் நகை பணம் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது 6 மாதத்திற்கு முன் நடந்ததாகவும், பீகாரை சேர்ந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ...
இருசக்கர வாகனம் திருடும்போது நாய்கள் குறைக்காமல் இருக்க முட்டைகளை வீசி நூதன முறையில் ஈடுபட்ட திருடர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட பாணியில் வீட்டில் தனியாக இருந்த வயதான மூதாட்டிக்கு, ஆப்பிள் பழத்தை கொடுத்துவிட்டு, 40 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்மபெண்ணை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் தேடி வருகின்றனர்.