நெய்வேலியில் சுற்றியுள்ள கிராமங்களில் குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் நிலத்தடி நீரில் 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நடிகர் சரத்பாபு நேற்று (22.05.2023) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார்.