சென்னை குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணியின் போது காங்கிரீட் பைப் உடைந்து சாலையில் சென்றவர்கள் மீது பீய்ச்சியடித்ததில் கான்கிரீட் கற்கள் பட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.
புதுச்சேரியில் தொழிற்சாலையில் பயன்படுத்தும் அரசால் தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்களை கொண்டு நிறம் கூட்டி தயார் செய்த பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர ...
சென்னை புழல் அருகே அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக், ரப்பர் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள் வைக்கப்பட்ட ரசாயன கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.