இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ரூ 9,000 கோடி முதலீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தமிழ்நாடு அரசு முதல் ரஞ்சி கோப்பையை வெல்லுமா மும்பை அணி வரை பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி அமைகிறது.
’இந்திய ராணுவம் மட்டுமின்றி, தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட பிற பணியாளர்கள் அனைவருமே மே 10க்குள் மாலத்தீவில் இருந்து வெளியேற்றப்படுவர்’ என மாலத்தீவு அதிபர் முய்சு தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்ப ...
பாகிஸ்தானும் இந்தியாவும் தங்களுக்குள் இருக்கும் பகமையை விட்டு அமைதியை நிலைநாட்ட தாஷ்கண்டில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். அதுதான் தாஷ்கண்ட் ஒப்பந்தம் .