நீலகிரி மாவட்டம் பந்தலூரில் குழந்தை உட்பட இருவரை கொன்ற சிறுத்தை கடந்த 7 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கடந்த 2 ஆம் தேதி முதல் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பல்வேறு கட்ட முய ...
"யானையை கற்கள் கொண்டு விரட்ட முற்பட்டபோது ஆத்திரமடைந்த யானை, தொடர்ந்து வாகனங்களை தாக்கியது. சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, யானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சங்கிலி கொண்டு கட்டப் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு பகுதியில் இரண்டாவது நாளாக 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், வனப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத் துற ...
தலா 5 அடி உயரம் கொண்ட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்களை கடத்திய 7 பேரை கைது செய்த வனத்துறையினர், மேலும் மூவரை வலை வீசி தேடி வருகின்றனர்.