மக்களவைத் தேர்தலில் ஆனந்த்நாக்- ரஜோரி தொகுதியில் முன்னாள் முதல்வர்களான குலாம் நபி ஆசாத்தும், மெஹபூபா முப்தியும் போட்டியிட இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்ட நிலையில், ஒருகால பூஜை மட்டும் நடத்தப்பட்டது. அதேநேரம், கோயிலுக்குள் செல்ல பொதுமக்களுக்கு ...
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவரும், நோயாளியும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூர ...