"மோடி அலை இருப்பதாக மாயையில் இருக்க வேண்டாம்" என அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா பேசியதைத் தொடர்ந்து, அது பேசுபொருளானது. அதற்குத் தற்போது பதில் அளித்துள்ளார்.
“அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? ஆர்எஸ்எஸ் சொல்லும் சட்டம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்.