”மக்களின் பணம் ரூ.16 லட்சம் கோடியை 5 பணக்காரர்களிடம் மோடி கொடுத்தார். அந்த பணத்தில் கொஞ்சம் எடுத்து 90 சதவீத மக்களுக்கு கொடுப்போம்.” பிரதமரின் குற்றச்சாட்டிற்கு ராகுல் விளக்கம்.
பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் பிரதமர் ராகுல் காந்திக்கும் இடையேயான வார்த்தை போர் தினத்திற்கொன்று என்ற வகையில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சோஷலிசம் என்பதை கெட்ட வார்த்தைபோல் மோடி பேசுவது என்பது, மோடி எந்த அளவுக்கு தோல்வி பயத்தின் அச்சத்தில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சாரம் குறித்து சுகுணா திவாகர் கூற ...
இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் பேசியுள்ளார். நாட்டில் இருப்பவர்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடியை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.