கூடலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தச் சென்ற ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்களிப்பதன் அவசியத்தை கூறி தமிழ்நாடெங்கும் புதியதலைமுறையின் ‘தேர்தல் சிறப்புப் பேருந்து’ பயணிக்கிறது. தூத்துக்குடியில் ‘போடுங்கம்மா ஓட்டு’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வஉசி கல்லூரியின் முதல ...
புதிய தலைமுறையின் ‘போடுங்கம்மா ஓட்டு’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை சாராட்சியர் ஐஸ்வர்யா தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
தேர்தல் நெருங்குவதால், வாக்களிப்பதன் அவசியத்தை கூறி தமிழ்நாடெங்கும் புதியதலைமுறையின் ‘தேர்தல் சிறப்புப் பேருந்து’ பயணிக்கிறது. குமரியில் தொடங்கி நெல்லை வழியே தூத்துக்குடிக்கு வந்த நிலையில் ‘போடுங்கம்ம ...
#ElectionWithPT முன்னெடுப்பில், மதுரை கல்லூரி மாணவியருடன் கலந்துரையாடி இருக்கிறது புதிய தலைமுறை. இதில் “ஓட்டுப்போடுவதால் நாட்டில் மாற்றம் வருகிறதா?” என்ற கேள்விக்கு, கல்லூரி மாணவிகள் அளித்த பதிலை, இணை ...
'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்திற்காக தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசியுள்ளார் கவுண்டமணி. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது படத்திற்கான போஸ்ட் புரொ ...