அரசு மற்றும் தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் சுமார் 36 கோடியே 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தூத்துக்குடியில் ஆதவா என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பாலகுமரேசன், மாவட் ...
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதாக போலி ஆவணங்களைக் காட்டி மோசடி செய்ததாக V3 online TV உரிமையாளர் குருஜி என்ற விஜய ராகவனை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின் ...
உத்தரப்பிரதேசத்தில் முதல்வரின் திருமணத் திட்டத்தின்கீழ் அரசின் பயன்களைப் பெறுவதற்காக, கடைசி நேரத்தில் பெண் ஒருவர் அவரது உறவினரை திருமணம் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.