வியாபாரம் தொடர்பான விவகாரத்தில் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ஹர்திக் பாண்டியா அளித்த புகாரின் பேரில் அவருடைய மாற்றாந்தாய் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு மற்றும் தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் சுமார் 36 கோடியே 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தூத்துக்குடியில் ஆதவா என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பாலகுமரேசன், மாவட் ...