பள்ளியில் சேர்ந்ததும் நாம் கையைக் குவித்து வாழ்த்திப் பாடியது மொழி வாழ்த்துத்தான். தமிழ்த்தாய் வாழ்த்து ! ‘உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே’ என்று நெஞ்சுருகிப் பாடுகிறோம்.
“இந்தி மொழி நான்கு முதல் ஐந்து மாநிலங்களிலேயே பேசப்படும் நிலையில், அது இந்தியாவின் ஒருங்கிணைக்கும் சக்தியென அமித்ஷா பேசுவது முற்றிலும் தவறானது” என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ...
“தமிழ் இலக்கியத்தில் சாதி, மதம், வட்டார சண்டைகள் எல்லாம் இருக்கு. ஆனால் அதையும் தாண்டி எழுத்தாளர்களிடையே நேசம் இருக்கு. எல்லா சண்டைகளும் முத்தத்தில் தான் முடிகிறது” என்கிறார் கவிஞர் வெய்யில்.