இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் செல்போன் செயலிகளுக்காக செலவிடப்படும் பணத்தின் அளவு சுமார் 800 பில்லியன் டாலர்கள் (₹64 லட்சம் கோடி) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிய ...
மொபைல் போன் சேவைகளைப் பெற இந்தியர்கள் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்திருப்பதும், இது ஒரே ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளதும் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
சிசிடிவி கேமராக்களையே கடந்துசெல்லும் திருட்டு வாகனங்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி ஒன்றை, சென்னை தனியார் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.