உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஓய்வு தேவைப்பட்டதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியிலிருந்து பிரேக் கேட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அந்த அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வேல் கடந்த வாரம் ஒரு பப் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.