சென்னையில் மெரினா கடற்கரையில் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு ரசாயனம் இருப்பது உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.