அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா வம்சாவளி மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் , அவரின் மரணத்திற்கான காரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெடிக்கல் ஷாப்பில் தொடர்ச்சியாக மருந்துகளை திருடிய நபரை பிடித்து சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தோடு கடை ஊழியர்களே காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது.
வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி இரு இளைஞர்களை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த தம்பதியினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.