குமரி மாவட்டத்தில் சாலைவிபத்தில் மூளை சாவு அடைந்த பிரவீன் என்பவரது உடல் உறுப்புகள் தானம். அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம். இளைஞனின் உடலுக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் ப ...
விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த 13 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்களின் கரங்களை பிடித்து, கையெடுத்து கும்பிட்டு தலைவணங்கி கண்ணீர் விட்டு பாராட்டியுள்ளார் அமைச்சர் ஆர்.காந்தி.
அரிடாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் செல்வி என்பவர் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தார். இதனை அடுத்து அவர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் சம்மதம் தந்தனர்.
உடல் உறுப்புதானம் குறித்த முக்கியத்துவம் என்ன? அதன் தேவை என்பது தற்போது எவ்வளவு தேவை ? போன்றவற்றை விளக்குகிறார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கங்கத்தின் பொதுச் செயலாளர், மருத்துவர் ஜி.ஆர். இரவீ ...