தாளவாடி அருகே யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்து தாளவாடி அரசு மருத்துவமனையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வில்லிவாக்கத்தில் நோன்பு கஞ்சி அருந்திய மூதாட்டிக்கு, பல் செட் கழன்று உணவுக்குழாயில் சிக்கிய நிலையில், 4 மணி நேர சிகிச்சைக்குப்பிறகு பல் செட் எடுக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூதாட்டி ஒருவர் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டார்.100 ஆண்டுகளாக நள்ளிரவில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற ...
தங்களை ஏன் தொடர் தொந்தரவு செய்து வருகிறீர்கள் என்று ரஜினிகாந்த் வீட்டின் முன் குவிந்த ரசிகர்களிடம் மூதாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.