2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
கட்சியில் இருந்தாலும் சரி.. நீக்கப்பட்டாலும் சரி.. தனது வார்த்தைகளைக் கொண்டே தமிழக அரசியல் களத்தில் ஆகப்பெரும் அணு குண்டுகளை போட்டு வந்த மு.க.அழகிரி, இன்று தனது 73வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.