நாவலூர் அருகே அமைந்துள்ள காசாகிராண்ட் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் நிலம் அனாதீனம் என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளதால், திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தில் குடியிருப்புவாச ...
சென்னை திருவான்மியூரில் காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக களத்தில் இருக்கும் நமது செய்தியாளர் பாலவெற்றிவேல் தரும் தகவல்களை இணைக்கப்பட் ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உள்ளூர் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு டோக்கன் வழங்கவில்லை என 100க்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர்கள் அமைச்சர் மூர்த்தி காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட் ...
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பணிமனை மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும்” என்று போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது அம்முற்று ...
சென்னை பள்ளிக்கரணையில் மழைநீர் வடிந்த நிலையிலும் மின்சாரம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை செய்தியாளர் மீது உதவி ஆய்வாளர் ...