டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதாவை, மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர் நீதி ...
உத்தரப்பிரதேசத்தில் காவல்துறை ஆட்சேர்ப்புத் தேர்வில் முறைக்கேட்டில் ஈடுபட்ட 20 பேருடன் (Solver Gang) 2 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரியார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் உள்ளிட்டோரால் துவங்கப்பட்ட பூட்டர் நிறுவனத்திற்கு பல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற உதவியாக இருந்த 5 பேர் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன். 5 பேரிடம் போ ...
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமலாக்கதுறை முன்பு அமைச்சர் பொன்முடி ஆஜரானார். காலை 11 மணிக்கு விசாரணைக்கு சென்ற பொன்முடியிடம் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது.