திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ஈரோடு அருகே வாக்கு சேகரிப்பின்போது, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளார் எல்.முருகன் அனுமதியின்றி தனியார் பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்தபிறகு, எல்.முருகன் உட்பட ...
இலங்கை சென்ற அவர்கள் மூவரையும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்றது குறித்து வழக்குப் பதிந்து கை ...
“முருகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் சில வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது” - மதுரை உயர்நீதிமன்ற கிளை
திருச்செந்தூர் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நி ...