மும்பை போலீஸ் எனக் கூறி ஆன்லைன் மூலம் பணத்தை அபகரித்த 5 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1 லேப்டாப், 2 கணினி மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, அரியலூரில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை உறுதிசெய்தது முதல் வெப்பம் குறித்து ஐ.நா.விடுத்த எச்சரிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.