புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக சந்தித்துக் கொண்ட மாணவர்கள், பள்ளி பிரேயரில் மாணவர்களுடன் வரிசையில் நின்று நினைவுகளை பகிர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற் ...
வேதாரண்யம் அருகே தங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள், ரூ. 9.6 லட்சம் மதிப்புள்ள காரை நினைவுப் பரிசாக வழங்கி தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.
அரசுப் பள்ளியில் கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் பாதத்தை தொட்டு வணங்கி கண்ணீர் மல்க நன்றிக் கடன் செலுத்தினர்.