சென்னை வேளச்சேரியில் பறக்கும் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் பெண்களின் இருசக்கர வாகனங்களை மட்டுமே குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆரணி சாலையில் செல்போன் கடைக்கு டிப்-டாப் உடை அணிந்து வந்த முதியவர் ஒருவர், கடையில் இருந்த இளம்பெண்ணிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.