குழந்தைகளுக்கு விடுமுறை தொடங்க இருக்கின்ற நிலையில், பெற்றோர்கள் குழந்தைகளுடன் மால், பார்க், பீச் போன்ற இடங்களுக்குச் செல்வது அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அதிக கவனத்துடன் கவனிக்கவேண்டும்
இஸ்ரேல் பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கும் நடந்து வரும் போரில், காசா பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் போர் நடக்கும் இடத்தில் போதிய உணவு, தண்ணீர் இன்றி மக்கள் தவித்துவருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், இரண்டு சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.