ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக்கொள்ளும் ஜெ.ஜெயலஷ்மி என்பவர், புதிதாக கட்சி ஒன்றை தோற்றுவித்து, அதற்கு எம்ஜியார் அம்மாதிராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரை பதிந்துள்ளார்.
எம்ஜிஆருக்கு பிறகு நல்லதொரு ஆட்சியை கொடுத்திருப்பார்கள் என சொன்னால், ஜெயலலிதா என்று என்னால் சொல்லமுடியும் என பிரதமர் மோடி கூறி இருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு ஓசூரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் அவர் ...
எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றும் வரை தர்ம யுத்தம் ஓயாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.