குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்; 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
விழுப்புரம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 50 பள்ளி மாணவர்கள் உள்பட 80 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.