கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு, நுரையீரல் குறைப்பாடுகளால் கணிசமான அளவு இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை தொடரில் அதிர்ச்சிக்குரிய வகையில் சாம்பியன் அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் தோற்று வெளியேறியுள்ளன.