கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு, நுரையீரல் குறைப்பாடுகளால் கணிசமான அளவு இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை தொடரில் அதிர்ச்சிக்குரிய வகையில் சாம்பியன் அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் தோற்று வெளியேறியுள்ளன.
நான்கு மாநில தேர்தலின் முடிவுகளை அடுத்து ‘I.N.D.I.A’ ’ கூட்டணி வரும் 6 ஆம் தேதி கூட்டப்படும் என்று ‘I.N.D.I.A’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.