இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை, ஒரு படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிட்டிசன் படம் போன்று இந்திய வரைபடத்தில் வெள்ளைமணல் கிராமம் இல்லை என மீனவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு. அடிப்படை வசதி எதுவும் நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறி வருகின்ற மக்களவை தேர ...