வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதால் மீன்வளத் துறை அதிக ...
தென் தமிழக கடற்கரை பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை சூரைக்காற்று வீசக்கூடும் என்பதால், மறு உத்தரவு வரும்வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.