சமீப காலமாக அமெரிக்காவில் இந்தியர்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரு தினங்களுக்கு முன் மீண்டும் ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த மாணவன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவ ...
திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.